31.12.2023அன்று 2023ம்ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்திஅடைந்த மாணவர்களை கவுரவித்தும் விளையாட்டு கழகங்களை ஊக்குவித்தும் J/222 கிராம அலுவலர் பிரிவில் கூவில் வசந்தபுரத்தை சேர்ந்தவர்கட்கு அபிவிருத்தி நிலைய கட்டிடதில் கவுரவிப்பு நிகழ்வினை யாழ்ப்பாணம் LFRO பிரிவால் திரு. அ.மோகன இராஸ் தலைமையில் நடைபெற்றது
